Showing posts with label பழமொழி. Show all posts
Showing posts with label பழமொழி. Show all posts

Friday, 18 July 2014

பழமொழி விளக்கம் - பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க!

பழமொழி:
                      பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க!

விளக்கம்:
                      திருமண வைபவங்களில் வேறு மங்கல நிகழ்வுகளின் போதும் “பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க” என வாழ்த்துவதைக் கண்டிருக்கிறோம். அவ்வாறு வாழ்த்தும் போது பதினாறு குழந்தைச் செல்வங்களைப் பெற்று மகிழ்ச்சிகரமாக வாழுங்கள் என்கிற கருத்திலேயே சொல்கிறார்க்ள் எனப் பலரும் கருதுகின்றனர். இது தவறாகும். உண்மையில் இப் பழமொழியின் பொருள்தான் என்ன?
          

Friday, 6 June 2014

பழமொழி விளக்கம்: பந்திக்கு முன்னே......... படைக்குப் பின்னே!

பழமொழி - ந்திக்கு முன்னே......... படைக்குப் பின்னே!

விளக்கம்: 

    இப் பழமொழிக்குப் பல்வேறு அர்த்தங்கள் கூறப்படுகின்றன. எங்காவது விருந்து, அன்னதானம் என்றால் நாம் பந்தி இருக்கும் போது முதல் ஆளாகச் செல்ல வேண்டும். முதற் பந்தியில் உட்கார வேண்டும். முதற் பந்திக்கே சகலவிதமான உண்வுப் ப்தார்த்தங்களும் பரிமாறப்படும். எனவே நாம் பந்திக்கு முந்திக் கொள்ள வேண்டும். கடைசியாகப் பல கிடைக்காமல் போகும். ஆகவே பந்திக்கு முன்னே என்றார்கள்.
    

பழமொழி விளக்கம் - பாத்திரம் அறிந்து பிச்சையிடு





பழமொழி : பாத்திரம் அறிந்து பிச்சையிடு

விளக்கம் :

                 துறவிகள், பரிதாபத்துக்குரியவர்கள், அங்கவீனர்கள் போன்றவர்களுக்கே நாம் பிச்சையிட வேண்டும். அவர்கள் மீது கருணை காட்ட வேண்டும். இந்த உண்மையினைப் புலப்படுத்தும் வகையில் உருவான இப் பழமொழி பிச்சையிடுமுன் பிச்சை கேட்போனின் பாத்திரம் குறித்து நன்கறிந்து செயற்பட வேண்டும் என்று நமக்கு ஆலோசனை கூறுகிறது.

பழமொழி விளக்கம் - ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்


                                          


பழமொழி  ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்

விளக்கம்:
         
            இப் பழமொழியை நாம் பன் முறையும் கேட்டுருக்கிறோம். உலக வழக்கில் பேசப்படும் இப் பழமொழியைக் கேட்டால் அதன் அர்த்தம் தவறான கருத்தையே தருகின்றது என்பதை பலரும் உணர்வதில்லை.